044-28190355 | 28190855
cmr.tnahr@tn.gov.in | tnarchives_rh@nic.in
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை.
விளக்கம் : சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்