044-28190355 | 28190855
cmr.tnahr@tn.gov.in | tnarchives_rh@nic.in
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை.
விளக்கம் : (போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.